என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒலிம்பிக்ஸ் வில்வித்தை: காலிறுதியில் தென்கொரியாவிடம் வீழ்ந்தது இந்திய ஆண்கள் அணி
Byமாலை மலர்26 July 2021 5:53 AM GMT (Updated: 26 July 2021 11:10 AM GMT)
ஆண்களுக்கான வில்வித்தை அணிகள் பிரிவு போட்டி இன்று நடந்தது. அதானுதாஸ், ரவின் ஜாதவ், தருண்தீப் ராய் ஆகியோர் கொண்ட இந்திய அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கஜகஸ்தானை எதிர்கொண்டது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டியில் இந்தியா சார்பில் அதானுதாஸ், பிரவின் ஜாதவ், தருண்தீப் ராய், தீபிகா குமாரி ஆகியோர் பங்கேற்றனர்.
கலப்பு அணிகள் பிரிவில் பிரவின் ஜாதவ்- தீபிகா குமாரி ஜோடி காலிறுதியில் தென் கொரியாவிடம் 2-6 என்ற கணக்கில் தோற்றிருந்தது.
ஆண்களுக்கான வில்வித்தை அணிகள் பிரிவு போட்டி இன்று நடந்தது. அதானுதாஸ், ரவின் ஜாதவ், தருண்தீப் ராய் ஆகியோர் கொண்ட இந்திய அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கஜகஸ்தானை எதிர்கொண்டது.
இதில் இந்தியா 6-2 என்ற கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் இந்தியா பலம் வாய்ந்த தென்கொரியாவை எதிர்கொண்டது. தென்கொரிய வீரர்களுக்கு இணையாக இந்திய வீரர்களால் அம்புகளை தொடுக்க முடியவில்லை. இதனால் முதல் செட்டை 54-59, இரண்டாவது செட்டை 57-59, மூன்றாவது செட்டை 54-56 என இழந்து செட் பாயிண்டில் 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறியது.
கலப்பு அணிகள் பிரிவில் பிரவின் ஜாதவ்- தீபிகா குமாரி ஜோடி காலிறுதியில் தென் கொரியாவிடம் 2-6 என்ற கணக்கில் தோற்றிருந்தது.
ஆண்களுக்கான வில்வித்தை அணிகள் பிரிவு போட்டி இன்று நடந்தது. அதானுதாஸ், ரவின் ஜாதவ், தருண்தீப் ராய் ஆகியோர் கொண்ட இந்திய அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கஜகஸ்தானை எதிர்கொண்டது.
இதில் இந்தியா 6-2 என்ற கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் இந்தியா பலம் வாய்ந்த தென்கொரியாவை எதிர்கொண்டது. தென்கொரிய வீரர்களுக்கு இணையாக இந்திய வீரர்களால் அம்புகளை தொடுக்க முடியவில்லை. இதனால் முதல் செட்டை 54-59, இரண்டாவது செட்டை 57-59, மூன்றாவது செட்டை 54-56 என இழந்து செட் பாயிண்டில் 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X