என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மூன்று பேருக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்ட தென்ஆப்பிரிக்கா கால்பந்து அணி
Byமாலை மலர்18 July 2021 12:33 PM GMT (Updated: 18 July 2021 12:33 PM GMT)
ஜப்பான் சென்றுள்ள தென்ஆப்பிரிக்கா அணி வீரர்கள் இருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், மற்ற அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
டோக்கிய ஒலிம்பிக் போட்டிகள் வருகிற வெள்ளிக்கிழமை (ஜூலை 23-ந்தேதி) தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள இருக்கும் வீரர்கள் டோக்கியோவின் ஒலிம்பிக் கிராமம் சென்ற வண்ணம் உள்ளனர்.
தென்ஆப்பிரிக்காவின் 23 வயதிற்கு உட்பட கால்ந்து அணி ஜப்பான் சென்றடைந்துள்ளது. அணியில் உள்ள வீரர்கள், பயிற்சியாளர்கள், சப்போர்ட் ஸ்டாஃப், அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இரண்டு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் வீடியோ அனலிஸ்ட் ஸ்டாஃப் ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் ஒட்டுமொத்த அணியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X