என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
கோபா அமெரிக்கா கால்பந்து - கால் இறுதி போட்டி நாளை தொடக்கம்
10 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் கால் இறுதிக்கு அர்ஜென்டினா, உருகுவே, பராகுவே, சிலி (ஏ பிரிவு), ஈக்வெடார் (பி பிரிவு) அடங்கிய அணிகள் தகுதி பெற்றன. பொலிவியா, வெனிசுலா அணிகள் வெளியேற்றப்பட்டன.
47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் கால் இறுதிக்கு அர்ஜென்டினா, உருகுவே, பராகுவே, சிலி (ஏ பிரிவு), ஈக்வெடார் (பி பிரிவு) அடங்கிய அணிகள் தகுதி பெற்றன. பொலிவியா, வெனிசுலா அணிகள் வெளியேற்றப்பட்டன.
கால்இறுதி ஆட்டங்கள் நாளை தொடங்குகிறது. இந்திய நேரப்படி அதிகாலை நடக்கும் முதல் கால் இறுதியில் ‘பி’ பிரிவில் 2-ம் இடம் பெறவும். ‘ஏ’ பிரிவில் 3-ம் இடம் பிடிக்க பராகுவேவும் மோதுகின்றன.
அதேபோல் காலை 5.30 மணிக்கு தொடங்கும் மற்றொருகால் இறுதியில் ‘பி’ பிரிவில் முதலிடம் பிடித்த பிரேசில், ‘ஏ’ பிரிவில் 4-ம் இடம் பிடித்த சிலி பலப்பரீட்சை நடத்துகின்றன.
Next Story






