என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இத்தாலி ஓப்பன் டென்னிஸ் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரபேல் நடால்
Byமாலை மலர்15 May 2021 11:42 PM GMT (Updated: 15 May 2021 11:42 PM GMT)
இத்தாலி ஓப்பன் டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டிக்கு ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.
ரோம்:
இத்தாலி நாட்டில் நடந்து வரும் ஆடவர் ஒற்றையர் இத்தாலி ஓப்பன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த ரபேல் நடால், அமெரிக்காவை சேர்ந்த ரெய்லி ஒபால்கா ஆகியோர் விளையாடினர்.
இதில், அதிரடியாக விளையாடிய ரபேல் நடால் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் நடால் இத்தாலி ஓப்பன் இறுதிப்போட்டிக்கு 12வது முறையாக முன்னேறியுள்ளார்.
இத்தாலி நாட்டில் நடந்து வரும் ஆடவர் ஒற்றையர் இத்தாலி ஓப்பன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த ரபேல் நடால், அமெரிக்காவை சேர்ந்த ரெய்லி ஒபால்கா ஆகியோர் விளையாடினர்.
இதில், அதிரடியாக விளையாடிய ரபேல் நடால் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் நடால் இத்தாலி ஓப்பன் இறுதிப்போட்டிக்கு 12வது முறையாக முன்னேறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X