என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னாவுக்கு தனித்தன்மை வாய்ந்த இன்றைய ஆட்டம்
Byமாலை மலர்1 May 2021 2:26 PM GMT (Updated: 1 May 2021 2:26 PM GMT)
ரோகித் சர்மா 350-வது டி20 போட்டியிலும், சுரேஷ் ரெய்னா 200-வது ஐபிஎல் போட்டியிலும் விளையாடுகிறார்கள்.
ஐபிஎல் 2021 தொடரின் 27-வது லீக் ஆட்டம் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் களம் இறங்கியுள்ளார். இது அவருக்கு ஒட்டுமொத்தமாக 350-வது டி20 போட்டியாகும். இதன் மூலம் 350 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வீரர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா இடம் பிடித்துள்ளார். இது அவருக்கு 200-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியாகும். மேலும், எம்எஸ் டோனி, ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகியோருக்குப் பிறகு 200-வது போட்டியில் விளையாடும் 4-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X