என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆர்சிபி-யின் தேவ்தத் படிக்கல்லுக்கு கொரோனா
Byமாலை மலர்4 April 2021 10:34 AM GMT (Updated: 4 April 2021 10:34 AM GMT)
ஐபிஎல் அறிமுக சீசனில் அபாரமாக விளையாடி 473 ரன்கள் விளாசி தேவ்தத் படிக்கல், முதல் இரண்டு போட்டிகளில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் 2021 சீசன் வருகிற 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணி வீரர்களும் போட்டிக்கு தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆர்சிபி-யின் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஐபிஎல் தொடரில் தேவ்தத் படிக்கல் அறிமுகமானார். இடது கை பேட்ஸ்மேனான அவர் 473 ரன்கள் விளாசினார். சராசரி 31.53-ம் ஸ்டிரைக் ரேட் 124.8-ம் வைத்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள தேவ்தத் படிக்கல் முதல் இரண்டு போட்டிகளில் விளையைாட வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆர்சிபி புதிய தொடக்க வீரரை தேட வேண்டியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X