என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் நடுவர் ப்ரூஸ் ஆக்சன்போர்டு ஓய்வு பெற்றார்
Byமாலை மலர்28 Jan 2021 9:54 AM GMT (Updated: 28 Jan 2021 9:54 AM GMT)
ஐசிசி-யின் எலைட் பேனல் நடுவராக பணியாற்றி வந்த ஆஸ்திரேலியாவின் ப்ரூஸ் ஆக்சன்போர்டு, தற்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் நடுவர் ப்ரூஸ் ஆக்சன்போர்டு. இவர் 2006-ல் இருந்து நடுவராக பணியாற்றி வந்தார். கடந்த 2012-ல் இருந்து ஐசிசி-யின் எலைட் பேனல் நடுவராக பணியாற்றி வந்தார்.
15 வருடங்களாக நடுவராக பணிபுரிந்து வந்த ஆக்சன்போர்டு, தற்போது நடுவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
சுமார் 200 போட்டிகளுக்கு நடுவராக இருந்துள்ளார். 62 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார். கடைசியாக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பிரிஸ்பேன் டெஸ்டில் பணியாற்றினார்.
60 வயதாகும் ஆக்சன்போர்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 உலக கோப்பையில் நடுவராக பணியாற்றியுள்ளார். பேட்ஸ்மேன் அடிக்கும் பந்தை தன்னை தாக்கிவிடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு கவசத்துடன் நடுவர் பணியை மேற்கொள்வார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X