என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2021-ல் பாகிஸ்தான் 10 இருநாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது
Byமாலை மலர்31 Dec 2020 5:43 PM GMT (Updated: 31 Dec 2020 5:43 PM GMT)
2021-ல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 10 இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் விளையாட இருப்பதாக பிசிபி தலைவர் மானி தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் தொடர்கள் பல ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் (2021) தொடர்ச்சியாக ஒவ்வொரு அணிகளும் விளையாட இருக்கின்றன.
அந்த வகையில் பாகிஸ்தான் அடுத்த வருடம் 10 இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்களில் விளையாட இருக்கிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் எஹ்சான் மானி தெரிவித்துள்ளார்.
இதில் 9 டெஸ்ட், 20 ஒருநாள் மற்றும் 39 டி20 போட்டிகள் அடங்கும். வீரர்களுக்கு கிரிக்கெட் போட்டிக்கு பஞ்சமிருக்காது எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை இதில் அடங்காது. நியூசிலாந்த அணி உலக கோப்பைக்கு முன் பாகிஸ்தான் செல்கிறது. அதன்பின் இங்கிலாந்து இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X