என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பார்முலா 1: அபு தாபி கிராண்ட் பிரியில் ‘ரெட் புல்’ மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சாம்பியன்: லீவிஸ் ஹாமில்டன் ஏமாற்றம்
Byமாலை மலர்13 Dec 2020 3:28 PM GMT (Updated: 13 Dec 2020 3:28 PM GMT)
பார்முலா 1 பந்தயத்தின் இந்த வருடத்திற்கான கடைசி கிராண்ட் பிரி அபு தாபி கிராண்ட் பிரி பந்தயத்தில் வெர்ஸ்டாப்பன் முதல் இடத்தை பிடித்தார்.
பார்முலா 1 கார்பந்தயம் ஒவ்வொரு ஆண்டும் பல கிராண்ட் பிரியாக நடைபெறும். ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்ற புள்ளிகள் அடிப்படையில் சாம்பியன் பட்டம் வழங்கப்படும். இந்த ஆண்டிற்கான பார்முலா 1-ன் கடைசி கிராண்ட் பிரியும், 17-வது போட்டியுமான அபு தாபி கிராண்ட் பிரி இன்று நடைபெற்றது.
இதில் ரெட் புல் வீரர் வெர்ஸ்டாப்பன் முதலிடம் பிடித்தார். மெர்சிடெஸ் வீரர் போட்டாஸ் 2-வது இடம் பிடித்தார். மற்றொரு மெர்சிடெஸ் வீரரும், சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தவறுமான லீவிஸ் ஹாமில்டன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
பார்முலா-1 பந்தயத்தில் லீவிஸ் ஹாமில்டன் 347 புள்ளிகள் பெற்றுள்ளார். வால்ட்டெரி போட்டாஸ் 223 புள்ளிகளும, மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 223 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X