என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
டென்னிஸ் தர வரிசை - ரோஜர் பெடரருக்கு பின்னடைவு
பாரீஸ்:
டென்னிஸ் வீரர்களின் தர வரிசை பட்டியலை ஏ.டி.பி. வெளியிட்டுள்ளது. அதன்படி ஜோகோவிச் (செர்பியா) தொடர்ந்து முதல் இடத்திலும், ரபேல் நடால் (ஸ்பெயின்) 2-வது இடத்திலும் உள்ளனர்.
காயம் காரணமாக இந்த ஆண்டில் பெரும்பாலான போட்டிகளில் விளையாடாத ரோஜர் பெடரருக்கு தர வரிசையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அவர் தற்போது 5-வது இடத்துக்கு பின் தங்கிய நிலையில் உள்ளார்.
டென்னிஸ் உலகில் ரோஜர் பெடரரும், ரபெல் நடாலும் தான் அதிக கிராண்ட் சலாம் பட்டங்களை வென்று உள்ளனர். இருவரும் தலா 20 கிராண்ட் சலாம்களை வென்று சாதித்து உள்ளனர்.
ஆஸ்திரியாவை சேர்ந்த டெமினிக் தீம் 3-வது இடத்தில் உள்ளார். சமீபத்தில் நடந்த பாரீஸ் மாஸ்டர் போட்டியில் வெற்றி பெற்ற ரஷ்யாவின் மெட்வதேவ் 4-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-வது இடத்திலும், அலெக்சாண்டர் சுவெரேவ் (ஜெர்மனி) 7-வது இடத்திலும் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்