என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐபிஎல் கோப்பையை வென்ற ஐந்து முறையும் மும்பை அணியில் இடம் பிடித்த இருவர்கள்
Byமாலை மலர்11 Nov 2020 5:37 PM GMT (Updated: 11 Nov 2020 5:37 PM GMT)
ரோகித் சர்மா, பொல்லார்ட் ஆகியோர் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்ற ஐந்து முறையும் அந்த அணிக்காக விளையாடியவர்கள் ஆவார்கள்.
ஐபிஎல் கோப்பை இறுதிப் போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. டெல்லி அணியை எளிதாக வீழ்த்தி 5-வது முறையாக கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ். கடந்த வருடமும் கோப்பையை வென்றிருந்தது. இதன்மூலம் அடுத்தடுத்து கோப்பையை வென்ற 2-வது அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. இதற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்தடுத்து கோப்பையை வென்றிருந்தது.
மேலும் அந்த அணிக்கு ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். அதேபோல் ஐந்து முறையும் அணியில் இருந்த வீரர் என்ற பெருமையை பொல்லார்ட் பெற்றுள்ளார்.
ரோகித் சர்மா 6 முறை கோப்பையை வென்ற வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X