என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்று போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடங்கள் அறிவிப்பு
Byமாலை மலர்25 Oct 2020 4:16 PM GMT (Updated: 25 Oct 2020 4:16 PM GMT)
ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்றுகள் மற்றும் இறுதிப் போட்டிகள் துபாய் மற்றும் அபு தாபி மைதானங்களில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்கியது. எட்டு அணிகள் மோதும் 56 லீக் ஆட்டங்கள் ஷார்ஜா, துபாய், அபு தாபி நகரங்களில் நடைபெற்று வருகின்றன. லீக் ஆட்டங்கள் நவம்பர் 3-ந்தேதி முடிவடைகிறது.
10-ந்தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிளே-ஆஃப்ஸ் சுற்றுகள் எங்கே? இறுதிப் போட்டி எங்கே? என்ற விவரத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
நவம்பர் 5-ந்தேதி குவாலிபையர்-1 (பாயின்ட் டேபிளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள்) துபாயில் நடைபெறுகிறது.
நவம்பர் 6-ந்தேதி எலிமினேட்டர் (3-வது மற்றும் 4-வது இடம் பெறும் அணிகள்) அபு தாபியில் நடக்கிறது.
நவம்பர் 8-ந்தேதி குவாலிபையர் 2 (குவாலிபையர் 1 தோல்வி - எலிமினேட்டர் வெற்றி) அபு தாபியில் நடக்கிறது.
நவம்பர் 10-ந்தேதி (குவாலிபையர் 1 வெற்றி - குவாலிபையர் 2 வெற்றி) இறுதிப் போட்டி நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X