என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
30-ந்தேதி ஒருநாள் போட்டி: 20-ந்தேதி பாக். சென்றடைகிறது ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி
Byமாலை மலர்11 Oct 2020 2:42 PM GMT (Updated: 11 Oct 2020 2:42 PM GMT)
மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே அணி வருகிற 20-ந்தேதி பாகிஸ்தான் சென்றடைகிறது.
ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அக்டோபர் 30-ந்தேதி ராவல் பிண்டியில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதற்காக 20 பேர் கொண்ட ஜிம்பாப்வே அணி 20-ந்தேதி பாகிஸ்தான் சென்றடைகிறது.
21-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை தனிமைப்படுத்திக் கொள்கிறது. அதன்பின் 28 மற்றும் 29-ந்தேதிகளில் பயிற்சி மேற்கொள்கிறது.
ஒருநாள் தொடர் அக்டோபர் 30-ந்தேதி, நவம்பர் 1-ந்தேதி மற்றும் 3-ந்தேதிகளில் நடக்கிறது. டி20 தொடர் நவம்பர் 7-ந்தேதி, 8-ந்தேதி மற்றும் 10-ந்தேதி நடக்கிறது.
டி20 கிரிக்கெட் போட்டிகள் நவம்பர் 7-ந்தேதி, 8-ந்தேதி மற்றும் 10-ந்தேதிகளில் நடக்கிறது. தொடர் முடிந்ததும் 12-ந்தேதி ஜிம்பாப்வே புறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X