என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரெஞ்ச் ஓபனில் இருந்து செரீனா வில்லியம்ஸ் விலகல்
Byமாலை மலர்30 Sep 2020 11:15 AM GMT (Updated: 30 Sep 2020 11:15 AM GMT)
கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபனில் இருந்து காயம் காரணமாக செரீனா வில்லியம்ஸ் விலகியுள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் முதன்மைச் சுற்று கடந்த 27-ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றில் சக நாட்டைச் சேர்ந்த கிரிஸ்டி அன்-ஐ எதிர்கொண்டார். இதில் செரீனா 7(7)-6(2), 6-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இன்று 2-வது சுற்றில் பல்கேரியா வீராங்கனை பிரோன்கோவை எதிர்கொள்ள இருந்தார். இந்நிலையில் குதிகால் காயத்தால் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X