என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரெஞ்ச் ஓபன்: 11-ம் நிலை வீரர் டேவிட் கோபின் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி
Byமாலை மலர்27 Sep 2020 4:23 PM GMT (Updated: 27 Sep 2020 4:23 PM GMT)
பிரெஞ்ச் ஓபன் டென்னில் ஆண்கள் ஒற்றையருக்கான தொடக்க சுற்றில் பெல்ஜியம் வீரர் டேவிட் கோபின் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸின் முதன்மைச் சுற்று இன்று தொடங்கியது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்றில் 11-ம் நிலை வீரரான பெல்ஜியத்தின் டேவிட் கோபின் தரநிலை பெறாத இத்தாலியின் ஜேனிக் சின்னெரை எதிர்கொண்டார்.
இதில் டேவிட் கோபின் 5-7, 0-6,3-6 என நேர்செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் கோர்டா, டி. ஃப்ரிட்ஸ், தென்கொரியாவின் நிசிகோரி, அர்ஜென்டினாவின் கோரியா, 21-ம் நிலை வீரர் இஸ்னர், ஆஸ்திரியாவின் ரோடியன்நவ் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X