என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய அணியில் சஞ்சு சாம்சனை சேர்க்காதது அதிர்ச்சி அளிக்கிறது வார்னே சொல்கிறார்
Byமாலை மலர்27 Sep 2020 9:58 AM GMT (Updated: 27 Sep 2020 9:58 AM GMT)
மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனை சேர்க்காதது அதிர்ச்சி அளிக்கிறது என வார்னே தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் வார்னே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக உள்ளார். சென்னை அணிக்கு எதிராக அபாரமாக ஆடிய ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சனை அவர் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக வார்னே கூறியதாவது:-
சஞ்சு சாம்சன் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். அவரை இந்திய அணியில் 3 வடிவிலான போட்டிகளிலும் சேர்க்காதது அதிர்ச்சி அளிக்கிறது. அவரது ஆட்ட ஸ்டைல் அபாரமாக இருக்கிறது. அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி ராஜஸ்தான் அணிக்கு ஐ.பி.எல். கோப்பையை பெற்றுக் கொடுப்பார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.
அறிமுக ஐ.பி.எல் போட்டியில் (2008) வார்னர் தலைமையில் ராஜஸ்தான் அணி சாம்பியன் பட்டம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X