என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரெஞ்ச் ஓபன் தகுதிச்சுற்று: இந்திய வீரர் ராம்குமார் தோல்வி
Byமாலை மலர்22 Sep 2020 9:54 AM GMT (Updated: 22 Sep 2020 9:54 AM GMT)
பிரெஞ்ச் ஓபன் தகுதிச்சுற்றில் இந்திய வீரர் ராம்குமார் 5-7, 2-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்க்கான தகுதிச்சுற்று நடைபெற்று வருகிறது. டென்னிஸ் தரவரிசையில் 198-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ராம்குமார் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லாமசைன்-ஐ (268-ம் தரவரிசை) எதிர்கொண்டார். இதில் ராம்குமார் 5-7, 2-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து முதன்மை சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார்.
ஏற்கனவே சுமித் நகர் வெளியேறிய நிலையில், பிரஜ்னேஷ் மற்றும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்றில் விளையாட உள்ளார்.
ராம்குமார் கிராண்ட் ஸ்லாம் முதன்மை சுற்றுக்கு எப்பாடியாவது முன்னேறிவிடலாம் என போராடி வருகிறார். ஆனால் இதுவரை அதற்கான வாய்ப்பு கிட்டவில்லை. 2018-ல் ஆஸ்திரேலிய ஒபனில் தகுதிச் சுற்றின் 3-வது சுற்றுவரை முன்னேறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X