என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இத்தாலி ஓபன் டென்னிஸ் - அரைஇறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்
Byமாலை மலர்19 Sep 2020 11:28 PM GMT (Updated: 19 Sep 2020 11:28 PM GMT)
இத்தாலி ஓபன் டென்னிசில் செர்பியாவின் ஜோகோவிச் ஜெர்மனி வீரர் டொமினிக் கோப்பெரை போராடி தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.
ரோம்:
இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் டொமினிக் கோப்பெரை (ஜெர்மனி) போராடி தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.
பெண்கள் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அஸரென்காவை (பெலாரஸ்) வீழ்த்தி அரைஇறுதியை எட்டினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X