என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2022 கால்பந்து உலக கோப்பை: போட்டிகள் நடைபெறும் நேரத்தை வெளியிட்டது பிபா
Byமாலை மலர்16 July 2020 10:50 AM GMT (Updated: 16 July 2020 10:50 AM GMT)
கத்தாரில் 2022-ல் நடைபெற இருக்கும் உலக கோப்பை கால்பந்து தொடருக்கான போட்டி நடைபெறும் அட்டவணையை பிபா வெளியிட்டுள்ளது.
2022 கால்பந்து உலக கோப்பை கத்தார் நாட்டில் நடைபெற இருக்கிறது. நவம்பர் 1-ந்தேதியில் போட்டி தொடங்கி டிசம்பர் 18-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. குரூப் இடையிலான போட்டிகள் ஒரு நாளை நான்கு போட்டிகள் நடைபெறும் உள்ளூர் நேரப்படி போட்டிகள் மதியம் 1 மணி (இந்திய நேரப்படி மதியம் 3.30 மணி), மாலை 4 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணிக்க நடைபெறும்.
நவம்பர் 1-ந்தேதி 60 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் கட்டப்பட்டுள்ள பேய்ட் மைதானத்தில் போட்டி நடைபெறும். டிசம்பர் 18-ந்தேதி 6 மணிக்கு இறுதிப் போட்டி தொடங்கும். இந்த போட்டி லுசைல் மைதானத்தில் நடைபெறும் என அறிவித்துள்ளது.
8 மைதானங்களில் 28 நாட்கள் இந்தத் தொடர் நடைபெற இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X