என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆகஸ்ட் மாதம் நடைபெற இருந்த ஐதராபாத் ஓபன் பேட்மிண்டன் ரத்து
Byமாலை மலர்4 Jun 2020 2:09 PM GMT
கொரோனா வைரஸ் தொற்றால் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருந்த ஐதராபாத் ஓபன் பேட்மிண்டன் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் உலக பேட்மிண்டன் பெடரேசன் முக்கியமான தொடர்களின் போட்டி ஆட்டவணையை மாற்றி அமைத்தது. அதன்படி ஐதராபாத் ஓபன் பேட்மிண்டன் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போதைய சூழ்நிலையில் ஆகஸ்ட் மாதம் பேட்மிண்டன் தொடரை நடத்த சாத்தியமில்லை என்பதால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உலக பேட்மிண்டன் பெடரேசன் அறிவித்துள்ளது.
ஆனால், தற்போதைய சூழ்நிலையில் ஆகஸ்ட் மாதம் பேட்மிண்டன் தொடரை நடத்த சாத்தியமில்லை என்பதால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உலக பேட்மிண்டன் பெடரேசன் அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X