என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்காளதேச கிரிக்கெட் போர்டின் கோரிக்கையை ஏற்று போட்டியை தள்ளி வைத்தது பாகிஸ்தான்
Byமாலை மலர்5 March 2020 12:21 PM GMT (Updated: 5 March 2020 12:21 PM GMT)
டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை முன்னதாகவே நடத்த வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு வைத்த கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்றுள்ளது.
வங்காளதேசம் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாட சம்மதம் தெரிவித்தது.
மூன்று டி20, ஒரேயொரு ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட வேண்டும். பாதுகாப்பு காரணத்தால் தொடரை இரண்டாக பிரித்தது வங்காளதேசம். முதலில் மூன்று டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதில் பாகிஸ்தான் டி20 தொடரை 2-0 எனவும், டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
அடுத்த மாதம் ஒரேயொரு ஒருநாள் போட்டியிலும், 2-வது டெஸ்ட் போட்டியிலும் விளையாடுகிறது. ஒருநாள் போட்டி ஏப்ரல் 3-ந்தேதியும், டெஸ்ட் போட்டி ஐந்தாம் தேதியும் நடைபெற இருப்பதாக இருந்தது.
இந்நிலையில் 3-ந்தேதி ஒருநாள் போட்டியை முடித்துக் கொண்டு 5-ம் தேதி டெஸ்ட் போட்டிக்கு தயாராக போதுமான நேரம் இல்லை. இதனால் ஏப்ரல் 1-ந்தேதிக்கு ஒருநாள் போட்டியை மாற்ற வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு ஒருநாள் போட்டியை 1-ந்தேதிக்கு மாற்றியுள்ளது.
மூன்று டி20, ஒரேயொரு ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட வேண்டும். பாதுகாப்பு காரணத்தால் தொடரை இரண்டாக பிரித்தது வங்காளதேசம். முதலில் மூன்று டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதில் பாகிஸ்தான் டி20 தொடரை 2-0 எனவும், டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
அடுத்த மாதம் ஒரேயொரு ஒருநாள் போட்டியிலும், 2-வது டெஸ்ட் போட்டியிலும் விளையாடுகிறது. ஒருநாள் போட்டி ஏப்ரல் 3-ந்தேதியும், டெஸ்ட் போட்டி ஐந்தாம் தேதியும் நடைபெற இருப்பதாக இருந்தது.
இந்நிலையில் 3-ந்தேதி ஒருநாள் போட்டியை முடித்துக் கொண்டு 5-ம் தேதி டெஸ்ட் போட்டிக்கு தயாராக போதுமான நேரம் இல்லை. இதனால் ஏப்ரல் 1-ந்தேதிக்கு ஒருநாள் போட்டியை மாற்ற வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு ஒருநாள் போட்டியை 1-ந்தேதிக்கு மாற்றியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X