என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெக்சிகோ ஓபன்: ரபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்28 Feb 2020 9:33 AM GMT (Updated: 28 Feb 2020 9:33 AM GMT)
ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரரான ரபேல் நடால், மெக்சிகோ ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
மெக்சிகோ ஓபன் டென்னிஸ் அகாபுல்கோவில் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதி ஒன்றில் நட்சத்திர வீரரான ரபேல் நடால் தென்கொரியாவின் வொன் சூன்-வூவை எதிர்கொண்டார். இதில் நடால் 6-2, 6-1 என எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
நடால் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் காலிறுதியில் டொமினிக் தீம்மிடம் தோல்வியடைந்தார். அதன்பின் விளையாடும் முதல் தொடர் இதுவாகும்.
மற்ற காலிறுதி ஆட்டங்களில் கிரிகோர் டிமிட்ரோவ் வாவ்ரிங்காவையும், டெய்லர் பிரிட்ஸ் கைல் எட்மண்ட்-ஐயும், ஜொன் இஸ்னெர் டாமி பால்-யையும் வீழ்த்தினர்.
நடால் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் காலிறுதியில் டொமினிக் தீம்மிடம் தோல்வியடைந்தார். அதன்பின் விளையாடும் முதல் தொடர் இதுவாகும்.
மற்ற காலிறுதி ஆட்டங்களில் கிரிகோர் டிமிட்ரோவ் வாவ்ரிங்காவையும், டெய்லர் பிரிட்ஸ் கைல் எட்மண்ட்-ஐயும், ஜொன் இஸ்னெர் டாமி பால்-யையும் வீழ்த்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X