என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ்- செக் குடியரசு வீரர் ‘சாம்பியன்’
Byமாலை மலர்10 Feb 2020 5:11 AM GMT (Updated: 10 Feb 2020 5:11 AM GMT)
மகாராஷ்டிர ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செக் குடியரசு வீரர் ஜிரி வெஸ்லி பெலாரஸ் வீரர் இகோர் ஜெராசிமோவை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார்.
புனே:
3-வது மகாராஷ்டிர ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்தது. ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் செக் குடியரசு வீரர் ஜிரி வெஸ்லி 7-6 (7-2), 5-7, 6-3 என்ற செட் கணக்கில் இகோர் ஜெராசிமோவை (பெலாரஸ்) வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார். 26 ஏஸ் சர்வீஸ்கள் வீசியது அவரது வெற்றிக்கு உதவிகரமாக இருந்தது.
தரவரிசையில் 107-வது இடம் வகிக்கும் 26 வயதான வெஸ்லிக்கு இது 2-வது சர்வதேச பட்டமாகும். அவருக்கு ரூ.65 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.
3-வது மகாராஷ்டிர ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்தது. ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் செக் குடியரசு வீரர் ஜிரி வெஸ்லி 7-6 (7-2), 5-7, 6-3 என்ற செட் கணக்கில் இகோர் ஜெராசிமோவை (பெலாரஸ்) வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார். 26 ஏஸ் சர்வீஸ்கள் வீசியது அவரது வெற்றிக்கு உதவிகரமாக இருந்தது.
தரவரிசையில் 107-வது இடம் வகிக்கும் 26 வயதான வெஸ்லிக்கு இது 2-வது சர்வதேச பட்டமாகும். அவருக்கு ரூ.65 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X