என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான 3-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது
Byமாலை மலர்27 Jan 2020 11:34 AM GMT (Updated: 27 Jan 2020 11:34 AM GMT)
பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், பாகிஸ்தான் 2-0 எனத் தொடரை கைப்பற்றியது.
வங்காளதேசம் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி லாகூரில் இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் கனத்த மழையால் போட்டி நடைபெற சாத்தியம் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்ததால் 2-0 எனத் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி லாகூரில் இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் கனத்த மழையால் போட்டி நடைபெற சாத்தியம் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்ததால் 2-0 எனத் தொடரை கைப்பற்றியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X