என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாய்னா நேவால் காலிறுதிக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்9 Jan 2020 7:59 AM GMT (Updated: 9 Jan 2020 7:59 AM GMT)
இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தென் கொரியா வீரரை நேர்செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாய்னா நேவால், காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் தென் கொரியாவைச் சேர்ந்த அன் சே யங்-ஐ எதிர்கொண்டார். இதில் சாய்னா நேவால் 25-23, 21-12 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
சாய்னா நேவால் அன் சே யங்-ஐ முதன்முதலாக வீழ்த்தியுள்ளார். காலிறுதியில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரினை எதிர்கொள்கிறார்.
சாய்னா முதல் சுற்றில் பெல்ஜியம் வீராங்கனையை 21-15, 21-17 என நேர்செட் கணக்கில் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாய்னா நேவால் அன் சே யங்-ஐ முதன்முதலாக வீழ்த்தியுள்ளார். காலிறுதியில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரினை எதிர்கொள்கிறார்.
சாய்னா முதல் சுற்றில் பெல்ஜியம் வீராங்கனையை 21-15, 21-17 என நேர்செட் கணக்கில் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X