என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தெற்காசிய போட்டிகளில் தங்கம் வென்றவர்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் பரிசு: கிரண் ரிஜிஜு
Byமாலை மலர்12 Dec 2019 9:25 AM GMT (Updated: 12 Dec 2019 9:25 AM GMT)
தெற்காசிய போட்டிகளில் தங்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளுக்கு தலா ஒன்றரை லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினத்தோடு முடிவடைந்தது. இதில் 174 தங்க பதக்கத்துடன் இந்தியா 312 பதக்கங்கள் வென்று 13-வது முறையாக முதல் இடத்தை பிடித்தது.
இந்நிலையில் 174 தங்கப்பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தலா ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.
அத்துடன் வெள்ளிப் பதக்கம் வென்ற 93 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், வெண்கல பதக்கம் வென்ற 45 பேருக்கு தலா ஐம்பதாயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 174 தங்கப்பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தலா ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.
அத்துடன் வெள்ளிப் பதக்கம் வென்ற 93 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், வெண்கல பதக்கம் வென்ற 45 பேருக்கு தலா ஐம்பதாயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X