என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தெற்காசிய போட்டிகள்: 3-வது முறையாக தங்கம் வென்றது இந்திய பெண்கள் கால்பந்து அணி
Byமாலை மலர்9 Dec 2019 3:02 PM GMT (Updated: 9 Dec 2019 3:02 PM GMT)
தெற்காசிய போட்டியில் நேபாளத்தை 2-0 என வீழ்த்தி இந்திய பெண்கள் கால்பந்து அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
7 நாடுகள் பங்கேற்றுள்ள 13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டு மற்றும் போக்ஹராவில் நடந்து வருகிறது.
இன்று பெண்களுக்கான கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா - நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 18-வது நிமிடத்தில் பாலா தேவி முதல் கோலை பதிவு செய்தார். 56-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடிக்க இந்தியா 2-0 என வெற்றி பெற்றது.
இன்று பெண்களுக்கான கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா - நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 18-வது நிமிடத்தில் பாலா தேவி முதல் கோலை பதிவு செய்தார். 56-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடிக்க இந்தியா 2-0 என வெற்றி பெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X