என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுவர் கிரிக்கெட்: சென்னை பப்ளிக் பள்ளி சாம்பியன்
Byமாலை மலர்1 Dec 2019 8:48 AM GMT (Updated: 1 Dec 2019 8:48 AM GMT)
மாநில அளவிலான ஜெய்கிருஷ்ணா நினைவு பள்ளிகள் கிரிக்கெட் போட்டியில் சென்னை பப்ளிக் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.
மாநில அளவிலான ஜெய்கிருஷ்ணா நினைவு பள்ளிகள் கிரிக்கெட் போட்டி (16 வயதுக்கு உட்பட் டோர்) சென்னையில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் சென்னை பப்ளிக் பள்ளி (திருமழிசை)- ஸ்ரீவெங்கடேஷ்வரா வித்யாலயா அணிகள் மோதின. முதலில் ஆடிய பப்ளிக் பள்ளி 40 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன் எடுத்தது. தருண் 67 பந்தில் 93 ரன்னும், ஹேமநாத் 78 ரன்னும் குவித்தனர்.
பின்னர் விளையாடிய ஸ்ரீவெங்கடேஷ்வரா 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்னேயே எடுத்தது. இதனால் சென்னை பப்ளிக் அணி 63 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.
இறுதி போட்டியில் சிறந்த வீரர்களாக ஹேமநாத், தருண், கிஷன் (சென்னை பப்ளிக் பள்ளி), பிரஞ்சன், நித்தீஷ், விக்னேஷ் ஆகியோர் தேர்வு பெற்றனர்.
பின்னர் விளையாடிய ஸ்ரீவெங்கடேஷ்வரா 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்னேயே எடுத்தது. இதனால் சென்னை பப்ளிக் அணி 63 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.
இறுதி போட்டியில் சிறந்த வீரர்களாக ஹேமநாத், தருண், கிஷன் (சென்னை பப்ளிக் பள்ளி), பிரஞ்சன், நித்தீஷ், விக்னேஷ் ஆகியோர் தேர்வு பெற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X