என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐஎஸ்எல் கால்பந்து -நார்த்ஈஸ்ட் , மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி சமன்
Byமாலை மலர்27 Nov 2019 4:24 PM GMT (Updated: 27 Nov 2019 4:24 PM GMT)
அசாமில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. மற்றும் மும்பை சிட்டி எப்.சி. அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது.
கவுகாத்தி:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. மற்றும் மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதின.
ஆட்டத்தின் 9 மற்றும் 42-வது நிமிடங்களில் நார்த்ஈஸ்ட் அணியினர் தலா ஒரு கோல் அடித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மும்பை அணியின் செர்மிடி 22, 32 வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் 2-2 என சமனிலை வகித்தன.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில், இரு அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என சமனில் முடிந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X