என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துப்பாக்கி சுடுதல்: டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்றார் இந்திய வீராங்கனை
Byமாலை மலர்8 Nov 2019 12:36 PM GMT (Updated: 8 Nov 2019 12:36 PM GMT)
14-வது ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் இறுதிப் போட்டிக்கு நுழைந்ததன் மூலம் ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்றார்.
14-வது ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை சிங்கி யாதவ் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் கலந்து கொண்டார். இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் 588 புள்ளிகள் பெற்றார். இது ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி நிர்ணயம் புள்ளியை விட அதிகம் என்பதால் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் தொடரில் கலந்து கொள்ள தகுதி பெற்றார்.
ஆனால், 8 பேர் கலந்து கொண்ட இறுதிப் போட்டியில் 6-வது இடமே பிடித்து ஏமாற்றம் அளித்தார். இந்த பிரிவில் ஏற்கனவே இந்தியாவைச் சேர்ந்த ராஹி சர்னோபாட், அன்னு ராஜ் சிங், நீரஜ் கவுர் ஆகியோர் ஒலிம்பிக் 2020 தொடருக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.
ஆனால், 8 பேர் கலந்து கொண்ட இறுதிப் போட்டியில் 6-வது இடமே பிடித்து ஏமாற்றம் அளித்தார். இந்த பிரிவில் ஏற்கனவே இந்தியாவைச் சேர்ந்த ராஹி சர்னோபாட், அன்னு ராஜ் சிங், நீரஜ் கவுர் ஆகியோர் ஒலிம்பிக் 2020 தொடருக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X