என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டம்: பெங்களூருவை சேர்ந்தவர் கைது
Byமாலை மலர்11 April 2017 8:05 AM GMT (Updated: 11 April 2017 8:05 AM GMT)
ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பெங்களூரை சேர்ந்த ஒருவரை கைது செய்து பணம் மற்றும் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்தனர்.
பெங்களூரு:
கடந்த 9-ந்தேதி ஐதராபாத் சன்ரைஸ் - குஜராத் லயன்ஸ், மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரண்டு ஆட்டங்கள் நடந்தது.
இந்த இரண்டு கிரிக்கெட் ஆட்டத்தின் போது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒருவரை பெங்களூரு சுப்ரமணிய நகர் போலீசார் கைது செய்து உள்ளனர். அவரது பெயர் நிர்மல்குமார் என்பதும் கர்நாடக மாநிலம் பெங்களூரு, காயத்திரி நகரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
சூதாட்டத்துக்கு பயன்படுத்திய ரூ.2 லட்சம் ரொக்கப்பணம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட செல்போன்களுக்கு வந்த அழைப்புகள் மற்றும் பேசிய அழைப்புகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் செல்போன்களில் சூதாட்டம் தொடர்பாக என்ன? என்ன? பேசினார்கள் என்பது குறித்த முழு விபரங்களும் தெரியவரும்.
இந்த சம்பவத்தில் முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 9-ந்தேதி ஐதராபாத் சன்ரைஸ் - குஜராத் லயன்ஸ், மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரண்டு ஆட்டங்கள் நடந்தது.
இந்த இரண்டு கிரிக்கெட் ஆட்டத்தின் போது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒருவரை பெங்களூரு சுப்ரமணிய நகர் போலீசார் கைது செய்து உள்ளனர். அவரது பெயர் நிர்மல்குமார் என்பதும் கர்நாடக மாநிலம் பெங்களூரு, காயத்திரி நகரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
சூதாட்டத்துக்கு பயன்படுத்திய ரூ.2 லட்சம் ரொக்கப்பணம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட செல்போன்களுக்கு வந்த அழைப்புகள் மற்றும் பேசிய அழைப்புகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் செல்போன்களில் சூதாட்டம் தொடர்பாக என்ன? என்ன? பேசினார்கள் என்பது குறித்த முழு விபரங்களும் தெரியவரும்.
இந்த சம்பவத்தில் முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X