என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எங்களது இதயம், நினைவு எல்லாம் ஏற்கனவே ஆஸி. தொடர் மீதுதான்: விராட் கோலி
Byமாலை மலர்13 Feb 2017 2:34 PM GMT (Updated: 13 Feb 2017 2:34 PM GMT)
எங்களுடைய இதயம் மற்றும் நினைப்பெல்லாம் ஏற்கனவே ஆஸ்திரேலியா தொடர் குறித்துதான் இருக்கிறது என்று விராட் கோலி கூறியுள்ளார்.
வங்காள தேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா 208 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரட்டை சதம் அடித்த விராட் கோலி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
ஆட்ட நாயகன் விருது பெற்ற விராட் கோலி வரவிருக்கும் ஆஸ்திரேலியா தொடர் குறித்து கூறுகையில் ‘‘இந்த சீசனில் (2016-17) இங்கிலாந்து தொடர்தான் எங்களுக்கு சிறந்த தொடர் என்று நினைத்தேன். ஆனால் 4-0 என நாங்கள் வெற்றி பெற்றோம். இதேபோல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக செயல்பட விரும்புகிறோம். இதனை நோக்கிதான் ஒவ்வொரு வீரருடைய மனதிலும், இதயத்திலும் ஏற்கனவே இதுதான் இருக்கிறது’’ என்றார்.
வங்காள தேசம் அணிகளுக்கு எதிரான விளையாடிய ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு உதவியாக இருந்தது. இதனால் ரன்கள் அதிகரித்தது. முதல் இன்னிங்சில் வங்காள தேசம் நன்றாக பேட்டிங் செய்தது. பெரிய தொடருக்கு முன் சிறப்பான தி்ட்டத்தோடு செல்வது நல்ல பழக்கமாக இருக்கும். பந்து வீச்சாளர்கள் சிறப்பாக விளையாடினார்கள். எல்லா விகிதத்திலும் எங்களுக்கு சிறப்பாக அமைந்தது’’ என்றார்.
ஆட்ட நாயகன் விருது பெற்ற விராட் கோலி வரவிருக்கும் ஆஸ்திரேலியா தொடர் குறித்து கூறுகையில் ‘‘இந்த சீசனில் (2016-17) இங்கிலாந்து தொடர்தான் எங்களுக்கு சிறந்த தொடர் என்று நினைத்தேன். ஆனால் 4-0 என நாங்கள் வெற்றி பெற்றோம். இதேபோல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக செயல்பட விரும்புகிறோம். இதனை நோக்கிதான் ஒவ்வொரு வீரருடைய மனதிலும், இதயத்திலும் ஏற்கனவே இதுதான் இருக்கிறது’’ என்றார்.
வங்காள தேசம் அணிகளுக்கு எதிரான விளையாடிய ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு உதவியாக இருந்தது. இதனால் ரன்கள் அதிகரித்தது. முதல் இன்னிங்சில் வங்காள தேசம் நன்றாக பேட்டிங் செய்தது. பெரிய தொடருக்கு முன் சிறப்பான தி்ட்டத்தோடு செல்வது நல்ல பழக்கமாக இருக்கும். பந்து வீச்சாளர்கள் சிறப்பாக விளையாடினார்கள். எல்லா விகிதத்திலும் எங்களுக்கு சிறப்பாக அமைந்தது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X