என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநில வாள் வீச்சு: சென்னை வீரர் தங்கப்பதக்கம் வென்றார்
Byமாலை மலர்11 Feb 2017 3:30 AM GMT (Updated: 11 Feb 2017 3:30 AM GMT)
நாமக்கல் மாவட்டத்தில் நடந்த முதல்- அமைச்சர் கோப்பைக்கான மாநில வாள் வீச்சு போட்டியில் ஆண்களுக்கான சேபர் அணிகள் பிரிவில் சென்னை பெரவள்ளூர் டான்போஸ்கோ பள்ளியை சேர்ந்த அஸ்வின் நம்பியார் தங்கப்பதக்கம் வென்றார்.
சென்னை :
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்- அமைச்சர் கோப்பைக்கான மாநில வாள் வீச்சு போட்டி நாமக்கல் மாவட்டத்தில் நடந்தது. இதில் ஆண்களுக்கான சேபர் அணிகள் பிரிவில் சென்னை பெரவள்ளூர் டான்போஸ்கோ பள்ளியை சேர்ந்த 17 வயதான அஸ்வின் நம்பியார் தங்கப்பதக்கம் வென்றார்.
மாநில அளவிலான போட்டியில் அவர் தொடர்ந்து 5-வது முறையாக தங்கப்பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறார். தங்கப்பதக்கம் வென்ற அஸ்வின் நம்பியாருக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்- அமைச்சர் கோப்பைக்கான மாநில வாள் வீச்சு போட்டி நாமக்கல் மாவட்டத்தில் நடந்தது. இதில் ஆண்களுக்கான சேபர் அணிகள் பிரிவில் சென்னை பெரவள்ளூர் டான்போஸ்கோ பள்ளியை சேர்ந்த 17 வயதான அஸ்வின் நம்பியார் தங்கப்பதக்கம் வென்றார்.
மாநில அளவிலான போட்டியில் அவர் தொடர்ந்து 5-வது முறையாக தங்கப்பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறார். தங்கப்பதக்கம் வென்ற அஸ்வின் நம்பியாருக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X