என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநில நீச்சல் போட்டிக்கு ஈரோடு மாணவி தேர்வு
Byமாலை மலர்29 Nov 2016 10:37 AM GMT (Updated: 29 Nov 2016 10:37 AM GMT)
மாநில நீச்சல் போட்டிக்கு தமிழக அணியில் விளையாட ஈரோடு கலை மகள் கல்வி நிலைய 6-ம்வகுப்பு மாணவி இடம் பிடித்துள்ளார். இந்த மாணவியை ஈரோடு மாவட்ட கலெக்டர் பாராட்டி மேலும் வெற்றிகளை பெற வாழ்த்தினார்.
ஈரோடு:
குஜராத் மாநிலம் அகமதபாத் ராஜ்கோட் என்ற இடத்தில் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது.
இந்த போட்டியில் விளையாடும் தமிழக அணியில் விளையாட ஈரோடு கலை மகள் கல்வி நிலைய 6-ம்வகுப்பு மாணவி தங்கம் ரூபினி இடம் பிடித்துள்ளார். இந்த மாணவியை ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் பாராட்டி மேலும் வெற்றிகளை பெற வாழ்த்தினார்.
மேலும் மாணவி தங்கம் ரூபினியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யணன், மாவட்ட கல்வி அலுவலர் மகாராஜன், மாவட்ட நீச்சல் கழக செயலாளர் ரமேஷ், மாவட்ட விளையாட்டு அதிகாரி ராமகிருஷ்ணன், மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் மகேந்திரன் ஆகியோரும் பாராட்டினர்.
தமிழக அணியில் இடம் பிடித்த மாணவி தங்கம் ரூபினி நீச்சல் “டையிங்” பிரிவில் பங்கேற்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X