என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் லெஜண்ட்ஸ் விருது பெறுகிறார் மேரி கோம்
Byமாலை மலர்25 Nov 2016 2:47 PM GMT (Updated: 25 Nov 2016 2:47 PM GMT)
இந்தியாவின் பிரபல குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம் சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் லெஜன்ட்ஸ் விருதினைப் பெற இருக்கிறார்.
இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனையாக திகழ்ந்தவர் மேரி கோம். இவர் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். அத்துடன் ஐந்து முறை உலகச் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியவர்.
சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் 70-வது ஆண்டு விழாவில் அடுத்த மாதம் 20-ந்தேதி நடக்கிறது. அப்போது மேரி கோம் லெஜண்ட்ஸ் விருதினைப் பெறுகிறார்.
இதுகுறித்து மேரி கோம் கூறுகையில் ‘‘இந்த மதிப்புமிக்க விருது எனக்கு கிடைக்க காரணமாக இருந்த சர்வதேச குத்துச் சண்டை சங்கம் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு நான் கட்டாயம் நன்றி சொல்லியாக வேண்டும்.
ஏஐபிஏ-யில் கிடைத்திருக்கும் இந்த அங்கீகராம் இந்தியாவில் உள்ள இளம் குத்துச்சண்டை வீரர்களை கடின முயற்சி எடுக்க ஊக்குவிப்பதாக இருக்கும். இது எனக்கு மிகவும் உணர்ச்சி பூர்வமானதாகவும், உற்சாகமான நாளாகவும் அமைந்துள்ளது’’ என்றார்.
மேரி கோம் தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.
சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் 70-வது ஆண்டு விழாவில் அடுத்த மாதம் 20-ந்தேதி நடக்கிறது. அப்போது மேரி கோம் லெஜண்ட்ஸ் விருதினைப் பெறுகிறார்.
இதுகுறித்து மேரி கோம் கூறுகையில் ‘‘இந்த மதிப்புமிக்க விருது எனக்கு கிடைக்க காரணமாக இருந்த சர்வதேச குத்துச் சண்டை சங்கம் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு நான் கட்டாயம் நன்றி சொல்லியாக வேண்டும்.
ஏஐபிஏ-யில் கிடைத்திருக்கும் இந்த அங்கீகராம் இந்தியாவில் உள்ள இளம் குத்துச்சண்டை வீரர்களை கடின முயற்சி எடுக்க ஊக்குவிப்பதாக இருக்கும். இது எனக்கு மிகவும் உணர்ச்சி பூர்வமானதாகவும், உற்சாகமான நாளாகவும் அமைந்துள்ளது’’ என்றார்.
மேரி கோம் தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X