என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.எஸ்.எல். கால்பந்து: வெற்றி நெருக்கடியில் சென்னை - கவுகாத்தி நாளை மோதல்
Byமாலை மலர்25 Nov 2016 5:59 AM GMT (Updated: 25 Nov 2016 5:59 AM GMT)
3-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நாளை நடக்கும் 49-வது நடப்பு லீக் சாம்பியன் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி- கவுகாத்தி அணிகள் மோதுகின்றன.
சென்னை:
3-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நாளை நடக்கும் 49-வது நடப்பு லீக் சாம்பியன் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி- கவுகாத்தி அணிகள் மோதுகின்றன.
இப்போட்டி சென்னை ஜவகர்லால் ஸ்டேடியத்தில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டம் சென்னை அணிக்கு மிக முக்கியமானது. அந்த அணி 12 ஆட்டத்தில் 3 வெற்றி பெற்றது. 5 ஆட்டம் டிரா ஆனது. 4 போட்டியில் தோற்றது.
14 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. அரையிறுதி வாய்ப்பில் இருக்க வேண்டுமென்றால் எஞ்சியுள்ள 2 ஆட்டத்திலும் கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனாலும் மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாக இருக்க வேண்டும்.
இதனால் அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது அவசியம். ஏனென்றால் சென்னை அணியின் கோல் வித்தியாசம் மோசமாக (-4) இருக்கிறது. உள்ளூரில் விளையாடுவதால் சென்னை அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கவுகாத்தி அணி 11 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 டிரா, 5 தோல்வியுடன் 14 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கும் வெற்றி கட்டாயம் ஆகும்.
3-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நாளை நடக்கும் 49-வது நடப்பு லீக் சாம்பியன் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி- கவுகாத்தி அணிகள் மோதுகின்றன.
இப்போட்டி சென்னை ஜவகர்லால் ஸ்டேடியத்தில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டம் சென்னை அணிக்கு மிக முக்கியமானது. அந்த அணி 12 ஆட்டத்தில் 3 வெற்றி பெற்றது. 5 ஆட்டம் டிரா ஆனது. 4 போட்டியில் தோற்றது.
14 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. அரையிறுதி வாய்ப்பில் இருக்க வேண்டுமென்றால் எஞ்சியுள்ள 2 ஆட்டத்திலும் கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனாலும் மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாக இருக்க வேண்டும்.
இதனால் அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது அவசியம். ஏனென்றால் சென்னை அணியின் கோல் வித்தியாசம் மோசமாக (-4) இருக்கிறது. உள்ளூரில் விளையாடுவதால் சென்னை அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கவுகாத்தி அணி 11 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 டிரா, 5 தோல்வியுடன் 14 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கும் வெற்றி கட்டாயம் ஆகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X