என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு - பெங்கால் ஆட்டம் டிரா
Byமாலை மலர்17 Nov 2016 3:21 AM GMT (Updated: 17 Nov 2016 3:21 AM GMT)
ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு - பெங்கால் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.
ராஜ்கோட் :
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு-பெங்கால் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்தது. இதில் முதலில் ஆடிய பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 337 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் எடுத்தது.
கே.விக்னேஷ் 30 ரன்னுடனும், நடராஜன் 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 354 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. கே.விக்னேஷ் 34 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
17 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பெங்கால் அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 77 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. இதனால் இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற தமிழக அணிக்கு 3 புள்ளிகள் கிடைத்தது. பெங்கால் அணிக்கு ஒரு புள்ளி கிட்டியது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு-பெங்கால் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்தது. இதில் முதலில் ஆடிய பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 337 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் எடுத்தது.
கே.விக்னேஷ் 30 ரன்னுடனும், நடராஜன் 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 354 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. கே.விக்னேஷ் 34 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
17 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பெங்கால் அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 77 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. இதனால் இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற தமிழக அணிக்கு 3 புள்ளிகள் கிடைத்தது. பெங்கால் அணிக்கு ஒரு புள்ளி கிட்டியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X