என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
500-வது டெஸ்ட்: இந்திய மகளிர் அணி கேப்டன்களுக்கும் அழைப்பு
Byமாலை மலர்20 Sep 2016 7:50 AM GMT (Updated: 20 Sep 2016 7:50 AM GMT)
வருகிற 22-ந்தேதி நியூசிலாந்து அணியுடன் மோதும் முதல் டெஸ்ட் இந்திய அணிக்கு 500-வது டெஸ்ட் போட்டியாகும். இந்த போட்டியை காண இந்திய மகளிர் அணி கேப்டன்களுக்கும் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் வருகிற 22-ந்தேதி கான்பூரில் நடக்கும் முதல் டெஸ்டில் மோதுகின்றன. இது இந்தியா விளையாடும் 500-வது டெஸ்ட் போட்டியாகும்.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தப்போட்டியை காண இந்திய அணி முன்னாள் கேப்டன்களை அழைத்துள்ளது. இந்த நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன்களையும் 500-வது போட்டிக்கு கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தப்போட்டியை காண இந்திய அணி முன்னாள் கேப்டன்களை அழைத்துள்ளது. இந்த நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன்களையும் 500-வது போட்டிக்கு கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X