என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறந்த வீரர்களை கண்டறிய விளையாட்டு வீரர்களுக்கு தனி இணைய தளம்: மத்திய மந்திரி விஜய் கோயல் பேட்டி
Byமாலை மலர்18 Sep 2016 9:06 AM GMT (Updated: 18 Sep 2016 9:06 AM GMT)
சிறந்த வீரர்களை கண்டறிய விளையாட்டு வீரர்களுக்கு தனி இணைய தளம் என மத்திய மந்திரி விஜய் கோயல் பேட்டி அளித்தார்.
ஆலந்தூர்:
சென்னை வந்த மத்திய விளையாட்டு துறை மந்திரி விஜய் கோயல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இந்திய விளையாட்டு துறையில் அனைத்து வீரர்களும் சமமாக பார்க்கப்படுகிறார்கள்.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற வீரர்- வீராங்கனைகளுக்கு பயண ஏற்பாடு குறைபாடுகள் இருந்தது தொடர்பாக சொல்லப்பட்ட புகார்களுக்கு விசாரணை நடந்து வருகிறது.
அதனுடைய அறிக்கை அடுத்தவாரம் வரும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் விளையாட்டு துறை சார்பாக ஒரு இணையதளம் தொடங்கப்பட இருக்கிறது.
இதில் நாடு முழுவதும் உள்ள வீரர்-வீராங்கனைகள் தங்களின் விளையாட்டின் தகுதிகளை பதிவு செய்து கொள்ளளலாம். அதன் மூலம் சிறந்த வீரர்கள் அடையாளம் காணப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X