என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய மக்கள் மனதில் சிந்து இடம்பிடித்து விட்டார்: தந்தை பெருமிதம்
Byமாலை மலர்20 Aug 2016 5:43 AM GMT (Updated: 20 Aug 2016 5:43 AM GMT)
தங்க பதக்கத்தை வெல்லாவிட்டாலும் கோடிக்கணக்கான இந்திய மக்களின் இதயங்களில் சிந்து இடம் பிடித்து விட்டார் என சிந்துவின் தந்தை கூறியுள்ளார்
சிந்துவின் தந்தை பி.வி.ரமணா. முன்னாள் கைப்பந்து சர்வதேச வீரர். தாய் விஜயாவும் கைப்பந்து வீராங்கனைதான். ரமணா தென் மத்திய ரெயில்வேலில் விளையாட்டு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ரமணா கூறியதாவது:-
சிந்து வெள்ளி வென்றதே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் சிறந்த வீராங்கனைக்கு எதிராக விளையாடினார். அவருக்கு கடும் சவால் கொடுத்தார். தங்க பதக்கத்தை வெல்லாவிட்டாலும் கோடிக்கணக்கான இந்திய மக்களின் இதயங்களில் சிந்து இடம் பிடித்து விட்டார்.
இறுதி ஆட்டத்தில் சிந்து செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்று அடுத்த ஒலிம்பிக்கில் கண்டிப்பாக தங்கம் வெல்வார். தனது முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே சிந்து பதக்கம் வென்றதே பெருமை அளிக்கிறது. தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய கரோலின் மரின் அதற்கு தகுதியானவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிந்து வெள்ளி வென்றதே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் சிறந்த வீராங்கனைக்கு எதிராக விளையாடினார். அவருக்கு கடும் சவால் கொடுத்தார். தங்க பதக்கத்தை வெல்லாவிட்டாலும் கோடிக்கணக்கான இந்திய மக்களின் இதயங்களில் சிந்து இடம் பிடித்து விட்டார்.
இறுதி ஆட்டத்தில் சிந்து செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்று அடுத்த ஒலிம்பிக்கில் கண்டிப்பாக தங்கம் வெல்வார். தனது முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே சிந்து பதக்கம் வென்றதே பெருமை அளிக்கிறது. தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய கரோலின் மரின் அதற்கு தகுதியானவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X