என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கம் வெல்ல முடியாததற்கு காரணம் குறித்து அபினவ் பிந்த்ராவின் கருத்து
Byமாலை மலர்18 Aug 2016 4:31 AM GMT (Updated: 18 Aug 2016 4:31 AM GMT)
நமது நாட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மாற்றி அமைக்காத வரை ஒலிம்பிக் போட்டியில் நாம் பெரிய அளவில் பதக்கத்தை எதிர்பார்க்க முடியாது என்று அபினவ் பிந்த்ராவின் கருத்து தெரிவித்துள்ளார்.
2008-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரரான அபினவ் பிந்த்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘இங்கிலாந்தில் ஒலிம்பிக்கில் ஒவ்வொரு பதக்கம் வெல்பவர்களுக்கும் கிட்டத்தட்ட ரூ.47 கோடி வரை செலவிடப்படுகிறது.
ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் வெல்ல இவ்வளவு முதலீடு செய்ய வேண்டியது அவசியமாகிறது. நமது நாட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மாற்றி அமைக்காத வரை ஒலிம்பிக் போட்டியில் நாம் பெரிய அளவில் பதக்கத்தை எதிர்பார்க்க முடியாது’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் வெல்ல இவ்வளவு முதலீடு செய்ய வேண்டியது அவசியமாகிறது. நமது நாட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மாற்றி அமைக்காத வரை ஒலிம்பிக் போட்டியில் நாம் பெரிய அளவில் பதக்கத்தை எதிர்பார்க்க முடியாது’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X