என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்-வீராங்கனைக்கு தலா ரூ. 1 லட்சம்: சல்மான்கான் அறிவிப்பு
Byமாலை மலர்18 Aug 2016 2:47 AM GMT (Updated: 18 Aug 2016 2:47 AM GMT)
ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்-வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் அனைவருக்கும் தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று இந்திய அணியின் நல்லெண்ண தூதரான சல்மான்கான் அறிவித்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய அணி வீரர்-வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் அனைவருக்கும் தலா ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று இந்தி நடிகரும், ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் நல்லெண்ண தூதருமான சல்மான்கான் அறிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் 118 வீரர்-வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் 118 வீரர்-வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X