என் மலர்
செய்திகள்

இந்திய விளையாட்டு மந்திரி விஜய் கோயலுக்கு எச்சரிக்கை
இந்திய விளையாட்டுத்துறை மந்திரி விஜய் கோயலின் அங்கீகார அட்டையை ரத்து செய்ய நேரிடும் என்று ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு கமிட்டி எச்சரித்துள்ளது.
ரியோ ஒலிம்பிக்குக்கு சென்றுள்ள இந்திய விளையாட்டுத்துறை மந்திரி விஜய் கோயலின் அங்கீகார அட்டையை ரத்து செய்ய நேரிடும் என்று ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு கமிட்டி எச்சரித்துள்ளது.
“அங்கீகாரம் பெறாத தனிநபர்களை அழைத்து கொண்டு பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் விஜய் கோயல் நுழைய முயற்சிக்கிறார். இது பற்றி அங்குள்ள ஊழியர்கள் எடுத்து கூறிய போது, அதை கேட்காமல் அவர்களுடன் கடுமையாக நடந்து கொண்டு அவர்களை தள்ளி விட்டு சென்றுள்ளனர்.
இது தொடர்ந்தால் விஜய் கோயலின் ஒலிம்பிக் போட்டிக்குரிய அங்கீகார அட்டை ரத்து செய்யப்படும்’ என்று ஒலிம்பிக் கமிட்டி மேலாளர் சாரா பீட்டர்சன் கூறியுள்ளார்.
“அங்கீகாரம் பெறாத தனிநபர்களை அழைத்து கொண்டு பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் விஜய் கோயல் நுழைய முயற்சிக்கிறார். இது பற்றி அங்குள்ள ஊழியர்கள் எடுத்து கூறிய போது, அதை கேட்காமல் அவர்களுடன் கடுமையாக நடந்து கொண்டு அவர்களை தள்ளி விட்டு சென்றுள்ளனர்.
இது தொடர்ந்தால் விஜய் கோயலின் ஒலிம்பிக் போட்டிக்குரிய அங்கீகார அட்டை ரத்து செய்யப்படும்’ என்று ஒலிம்பிக் கமிட்டி மேலாளர் சாரா பீட்டர்சன் கூறியுள்ளார்.
Next Story






