என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒலிம்பிக் கிராமத்தில் 2-வது சம்பவம்: பாலியல் குற்றச்சாட்டில் குத்துச்சண்டை வீரர் கைது
Byமாலை மலர்9 Aug 2016 6:43 AM GMT (Updated: 9 Aug 2016 6:43 AM GMT)
ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள நமீபியா குத்துச்சண்டை வீரர் பாலியல் புகாரில் கைதாகி உள்ளார்.
நமீபியா நாட்டை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் ஜோனாஸ் ஜினியஸ் (வயது 22). ஒலிம்பிக் தொடக்க விழாவில் அந்நாட்டு தேசிய கொடியை ஏந்தி வந்தவர் ஆவார்.
இந்த நிலையில் ஒலிம்பிக் கிராமத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பெண்ணிடம் ஜோன்ஸ் தவறாக நடக்க முயன்றார். இதுதொடர்பாக அந்த பெண் போலீசில் புகார் கொடுத்தார்.
பாலியல் குற்றச்சாட்டில் நமீபியா குத்துச்சண்டை வீரர் ஜோன்சை பிரேசில் போலீசார் கைது செய்தனர்.
ஒலிம்பிக் கிராமத்தில் இதுபோன்ற பாலியல் புகார் கூறப்படுவது 2-வது முறையாகும். ஏற்கனவே இதே குற்றச்சாட்டில் மொராக்கோ குத்துச்சண்டை வீரர் கைதாகி இருந்தார்.
இந்த நிலையில் ஒலிம்பிக் கிராமத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பெண்ணிடம் ஜோன்ஸ் தவறாக நடக்க முயன்றார். இதுதொடர்பாக அந்த பெண் போலீசில் புகார் கொடுத்தார்.
பாலியல் குற்றச்சாட்டில் நமீபியா குத்துச்சண்டை வீரர் ஜோன்சை பிரேசில் போலீசார் கைது செய்தனர்.
ஒலிம்பிக் கிராமத்தில் இதுபோன்ற பாலியல் புகார் கூறப்படுவது 2-வது முறையாகும். ஏற்கனவே இதே குற்றச்சாட்டில் மொராக்கோ குத்துச்சண்டை வீரர் கைதாகி இருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X