search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    X

    மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    • ஜூலை 1ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு முன்தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிப்பு.
    • மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்வு.

    மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    ஜூலை 1ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

    இதன்மூலம், 48.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்கள் யன்பெறுவார்கள்.

    மேலும், மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×