search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அனைத்துக் கட்சிகளுடன் சபாநாயகர் ஆலோசனை
    X

    அனைத்துக் கட்சிகளுடன் சபாநாயகர் ஆலோசனை

    • மேல்சபை 12 மணிக்கு பிறகு நடைபெற்று வருகிறது.
    • சபையை சுமூகமாக நடத்துவது குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

    புதுடெல்லி:

    மணிப்பூர் கலவர சம்பவத்தால் பாராளுமன்றம் இன்று 4-வது நாளாக முடக்கப்பட்டது. மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மேல்சபை 12 மணிக்கு பிறகு நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் அனைத்து கட்சி தலைவர்கள், பிரதிநிதிகளுடன் சபாநாயகர் ஓம் பிர்லா இன்று ஆலோசனை நடத்தினார். சபையை சுமூகமாக நடத்துவது குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

    Next Story
    ×