என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
நகை, பணம் பறிக்க 10 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன் கைது
Byமாலை மலர்13 March 2023 6:11 AM GMT
- போலீசார் விசாரணையில் ரஷீத் 10-க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து நகை, பணம் திருடியது தெரியவந்தது.
- தலைமறைவாக திரிந்த ரஷீத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கல்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரஷீத் (வயது 41). இவர் சமீபத்தில் மானந்தவாடியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்தார்.
சில மாதங்கள் கடந்த நிலையில் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்து கொண்டு தலைமறைவாகி விட்டார். அதன்பின்பு அவர் வீடு திரும்பவில்லை.
சந்தேகம் அடைந்த பெண்ணின் வீட்டார் இதுபற்றி போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணையில் ரஷீத் இதுபோல 10-க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து நகை, பணம் திருடியது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக திரிந்த ரஷீத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X