என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கோழிக்கோடு சிறுவனுக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் உறுதி
Byமாலை மலர்21 July 2023 5:21 AM GMT
- கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.
- புனேயில் உள்ள பரிசோதனை மையத்திற்கு சிறுவனிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் அனுப்பப்பட்டன.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் காய்ச்சல் பாதிப்புக்கு ஆயிரக்கணக்கானோர் உள்ளாகி இருக்கின்றனர். அங்கு டெங்கு மற்றும் எலி காய்ச்சல் வேகமாக பரவி உள்ளது. இந்நிலையில் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் அதிக காய்ச்சல், கழுத்து மற்றும் தலைவலியால் அவதிப்பட்டுள்ளான்.
கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த சிறுவனுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும் புனேயில் உள்ள பரிசோதனை மையத்திற்கு சிறுவனிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் அனுப்பப்பட்டன. அங்கு பரிசோதித்ததில் அந்த சிறுவனுக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X