என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
![ஆதித்யா எல்-1 விண்ணில் பாய்வதை காண முன்பதிவு செய்த 10,000 பேர் ஆதித்யா எல்-1 விண்ணில் பாய்வதை காண முன்பதிவு செய்த 10,000 பேர்](https://media.maalaimalar.com/h-upload/2023/09/02/1942758-isro.webp)
X
ஆதித்யா எல்-1 விண்ணில் பாய்வதை காண முன்பதிவு செய்த 10,000 பேர்
By
மாலை மலர்2 Sep 2023 2:43 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல்-1 விண்ணில் பாயும் நிகழ்வை நேரில் காண சுமார் 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
- ஆகஸ்ட் 29-ம் தேதி இணைய முன்பதிவு தொடங்கிய 7 நிமிடங்களில் மொத்த முன்பதிவும் முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட் மூலமாக இன்று காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் விண்ணில் பாய்கிறது.
இந்நிலையில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல்-1 விண்ணில் பாயும் நிகழ்வை நேரில் காண சுமார் 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
ஆகஸ்ட் 29-ம் தேதி இணைய முன்பதிவு தொடங்கிய 7 நிமிடங்களில் மொத்த முன்பதிவும் முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)