search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஹோலி பண்டிகை நீராடலில் 4 பேர் பலி
    X

    ஹோலி பண்டிகை நீராடலில் 4 பேர் பலி

    • சுல்தான்பூர் மாவட்டத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோமதி நதியில் ஏராளமானோர் புனித நீராடி குளித்து மகிழ்ந்தனர்.
    • கோமதி நதியில் மூழ்கி 4 பேர் பலியானார்கள்.

    உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோமதி நதியில் ஏராளமானோர் புனித நீராடி குளித்து மகிழ்ந்தனர்.

    அப்போது 4 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். அவர்களில் 3 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது. ஒருவர் உடலை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×